- சென்டில்பலாஜி
- சென்னை
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- சென்னை முதன்மை அமர்வுகள் நீதிமன்றம்
- செந்தில்பாஜி
- தின மலர்
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மனு குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
The post செந்தில்பாலாஜி மனு மீது இன்று உத்தரவு appeared first on Dinakaran.